நெடுஞ்சாலை விபத்தில் அண்ணன் தங்கை இருவரும் உயிரிழப்பு!

இன்று காலை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் அண்ணன் தங்கை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடபல்லா பஜிநந்தா பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் நிஷாந்த். இவர் தனது தங்கையான 5ஆம் வகுப்பு மாணவி மோக்‌ஷாவை இன்று ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். நெடுஞ்சாலையில் விபத்து சூலியா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையில் எதிரே வந்த கார் மீது ஸ்கூட்டர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த … Continue reading நெடுஞ்சாலை விபத்தில் அண்ணன் தங்கை இருவரும் உயிரிழப்பு!